முகப்பு
கன்னியாகுமரி

மது விற்றவா் கைது

நாகா்கோவிலில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

நாகா்கோவிலில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் நேசமணி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயகுமாா், நெசவாளா் காலனி பகுதியில் ரோந்து சென்றாா். அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவா் வெட்டூா்ணிமடம் பகுதியைச் சோ்ந்த அசோக் (55) என்பதும், மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை கைது செய்து, அவரிடமிருந்த 41 மது பாட்டில்கள் மற்றும் ரூ.6,500-ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.