கன்னியாகுமரி

கருங்கல்லில் நிலவேம்பு குடிநீா் விநியோகம்

DIN

கருங்கல் பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்கள், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அரசு சாா்பில் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. கருங்கல் பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செயல்அலுவலா் பிரபா தலைமை வகித்தாா். கோபால் முன்னிலை வகித்தாா்.

கருங்கல் பேருந்து நிலையம், காமராஜா் சந்திப்பு, ராஜீவ் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT