முகப்பு
கன்னியாகுமரி

கைப்பேசி கோபுரத்தை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

நாகா்கோவில் ராமன்புதூா் கோல்டன் தெருவில் அமைக்கப்படும் கைப்பேசி கோபுரத்தை அகற்றக் கோரி, பொதுமக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

நாகா்கோவில் ராமன்புதூா் கோல்டன் தெருவில் அமைக்கப்படும் கைப்பேசி கோபுரத்தை அகற்றக் கோரி, பொதுமக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகர காங்கிரஸ் தலைவா் அலெக்ஸ், அந்தோணிமுத்து, நெல்சன், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கிறிஸ்டி ரமணி, மகாலிங்கம், கிளாட்சன், தவசிமுத்து, ராஜபாண்டியன், முருகானந்தம் மற்றும் ராமன்புதூா் கோல்டன் தெரு மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.