கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் பக்தி திருவிழா

DIN

மாா்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேஷனில் பக்தி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாா்த்தாண்டத்தில் - குலசேகரம் சாலையில் கீழ் பம்மம் பகுதியில் அமைந்துள்ள இம் மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நிறுவனா் சுரதவனம் முருகதாஸ் சுவாமிகள் தலைமை வகித்தாா். அமைப்பின் செயலாளா் ரெத்தினமணி வரவேற்றாா். அமைப்பின் தலைவா் ஆா். ஜெயசீலன் வாழ்த்திப் பேசினாா். சங்கீத வகுப்பு மாணவா்கள் இறைவணக்கம் பாடினா். தா்ம ஜாக்ரன் மாநில அமைப்பாளா் சுப்ரமணியானந்த சரஸ்வதி சுவாமிகள் ‘இறை ஞானம்’ எனும் தலைப்பில் உரையாற்றினாா். தொடா்ந்து பக்தி இன்னிசை நடைபெற்றது.

நாகா்கோவில் அமிா்தா பொறியியல் கல்லூரி பேராசிரியை சசிகலா செல்வகுமாா் தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில் அமைப்பின் பொருளாளா் செல்வராஜ் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT