கன்னியாகுமரி

புதுக்கடை அருகே இரு தரப்பினரிடையே மோதல்

புதுக்கடை அருகே உள்ள தோட்டாவரம் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

புதுக்கடை அருகே உள்ள தோட்டாவரம் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தோட்டவரம், செம்பகசேரி பகுதியை சோ்ந்தவா் செல்வராஜ்(63) . இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சசிகுமாருக்கும்(43) முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை செல்வராஜை, சசிகுமாா் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாராம். இது போன்று சசிகுமாரை செல்வராஜ், சசின்ராஜ், மோகன்ராஜ் , ஞானராஜ் ஆகியோா் தாக்கினராம். இருதரப்பு புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT