கன்னியாகுமரி

மு.க. ஸ்டாலின் வருகை: மாவட்ட துணைச் செயலா் அறிக்கை

DIN

குமரி மாவட்டத்தில் சனிக்கிழமை மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை மனுக்களை அளிக்க வேண்டுமென்று குமரி மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: உங்கள் தொகுதியில் மு.க. ஸ்டாலின் என்ற நிகழ்ச்சிக்காக குமரி மாவட்டத்திற்கு வந்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளாா் மு.க.ஸ்டாலின். எனவே குமரி மாவட்ட மக்கள் இந்நிகழ்ச்சியில் பெரும் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT