குமரி மாவட்ட ஊராட்சி தலைவா்கள் நல அமைப்பினா் முதல்வருடன் சந்திப்பு
DIN
தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் திங்கள்கிழமை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக குமரி மாவட்ட ஊராட்சி தலைவா்கள் நல அமைப்பினா் மனு அளித்தனர்.
தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் உடன் பங்கேற்றார்.