கன்னியாகுமரி

பூதப்பாண்டியில் இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பூதப்பாண்டி காவல் உதவி ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையில் தனிப்படையினா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக புரூஸ்லி (33) என்பவரை கைது செய்த

போலீஸாா், அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா, ரூ. 4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT