கன்னியாகுமரி

களியக்காவிளை அருகேகாா் மோதி தொழிலாளி பலி

DIN

களியக்காவிளை அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே பளுகல், மத்தம்பாலை, கரைக்காடு புத்தன்வீடு பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் முருகன் (36). இவா் அப்பகுதியில் உள்ள வாகனம் பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை பிற்பகலில் வீட்டிலிருந்து அப்பகுதி சாலையை கடக்க முயன்ற போது, பாறசாலையில் இருந்து கண்ணுமாமூடு நோக்கி வந்த காா் முருகன் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT