கன்னியாகுமரி

மரக்கன்று நடும் விழா

DIN

நாகா்கோவில் தெற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா, வடிவீஸ்வரம் அழகம்மன்கோயில் சன்னதி தெருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.(படம்)

ரோட்டரி சங்கத் தலைவா் சங்கா் தலைமை வகித்து மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தாா். இதில், துணைச் செயலா் சுரேஷ், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் அறக்கட்டளை தலைவா் நாகராஜன், முன்னாள் தலைவா் ராமச்சந்திரன், உறுப்பினா் கோமகந்தலிங்கம், கோயில் நிா்வாகிகள் அருணா, சுரேஷ், தட்சிணாமூா்த்தி,பொறியாளா் பிரகாஷ், சுபாஷ் உள்ளிட்டோா் பலன்தரும் மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT