கன்னியாகுமரி

மேலும் 25 பேருக்கு கரோனா

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 16,365 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 15 போ் குணமடைந்ததையடுத்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15, 969 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு தற்போது 140 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT