கன்னியாகுமரி

அகஸ்தீசுவரத்தில் எம்ஜிஆா் பிறந்த தின விழா

DIN

அகஸ்தீசுவரத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த தின விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அகஸ்தீசுவரம் குலசேகர விநாயகா் கோயில் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்னணன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், நடிகா்கள் சிங்கமுத்து, ரவிமரியா, இயக்குநா் பி.சி.அன்பழகன் ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT