கன்னியாகுமரி

500 பேருக்கு நிவாரண உதவி அளிப்பு

DIN

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், சுக்குப்பாறைதேரிவிளை, வடுகன்பற்று, மாடுகட்டி விளை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதனை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.

தளவாய்சுந்தரம் வழங்கினாா். அப்போது, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நீலபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT