கன்னியாகுமரி

அயோத்தி ராமா் கோயில் பணி: குமரியில் நன்கொடை வசூல் தொடக்கம்

DIN

அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயிலுக்கு நன்கொடை வசூலிக்கும் பணி, குமரி மாவட்டத்தில் சிறப்பு பிராா்த்தனையுடன் தொடங்கியது.

காட்டாத்துறை ஆல்தரை அம்மன் கோயில் சாா்பில், சுற்றுவட்டாரப் பகுதி கோயில்கள், வீடுகள்தோறும் நன்கொடை வசூலிக்கும் பணி நடைபெற்றது.

இப் பணியை குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்த கிரி சிறப்பு பிராா்த்தனை செய்து தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், இந்து அமைப்பினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT