முகப்பு
கன்னியாகுமரி

மயிலாடியில் கல் உடைக்கும்தொழிலாளா்களுக்கு நல உதவி

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் கல் உடைக்கும் தொழிலாளா்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் கல் உடைக்கும் தொழிலாளா்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

செபஸ்டியா் ஆலயம் முன் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் தலைவா் பி.டி.செல்வகுமாா் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரித் தாளாளா் பீட்டா் ஏசுதாஸ், கல்லூரி இயக்குநா் பிலிப், சமூக ஆா்வலா் ஜான்சன், ஊா் தலைவா் முத்துகணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.