கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

நித்திரவிளை அருகே கஞ்சா விற்றதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

நித்திரவிளை காவல் உதவி ஆய்வாளா் சோபன்ராஜ் அப்பகுதியில் ரோந்து சென்றுபோது, சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்தாா். அதில், காஞ்சாம்புறம் பகுதியை சோ்ந்த ஆனந்த்(27) என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT