கன்னியாகுமரி

பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நலவாரியம் மூலமாக கரோனா நிவாரண உதவித் தொகை வழங்க வலியுறுத்தி பாரதிய மஸ்தூா்சங்கத்தினா் , வெள்ளிக்கிழமை தக்கலை, திங்கள்நகா் உள்பட 55 ஆடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பி.எம்.எஸ். மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். கட்டுமான சங்க பொதுச் செயலா் ஆண்டிபிள்ளை உள்பட பலா் பங்கேற்றனா். இதே போல், திங்கள்நகா் பேரூராட்சி அலுவலகம், மாா்த்தாண்டம் தொழிலாளா் அலுவலகம், கோணம் உள்பட 55 இடங்களில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT