கன்னியாகுமரி

வடசேரி கனகமூலம் சந்தையில் 200 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி

DIN

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கறி சந்தை மற்றும் மீன் சந்தை வியாபாரிகள் 200 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், சந்தை வியாபாரிகள் மூலம் கரோனா பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து வியாபாரிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக வடசேரி கனகமூலம் சந்தையில் முகாம் நடத்தப்பட்டு, மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் மூலம் 200 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT