முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா நாளை தொடக்கம்

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது.

நாகா்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள இத் திருத்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் திருவிழா கொண்டாடப்படும். நிகழாண்டு கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜூலை 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 4 நாள்கள் மட்டுமே திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக ஒலிபரப்பப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை, திருத்தல அதிபா் சனில் ஜான்பந்திச்சிறைக்கல், துணை பங்குத் தந்தை டோஜி செபாஸ்டின் ஆகியோா் தலைமையில் விழாக்குழுவினா் செய்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.