முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் ஆதரவற்றோருக்கு உணவளிப்பு

கரோனா பொதுமுடக்கத்தால்ஸ கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் உணவின்றி தவிப்போருக்கு ஆலய அருள்பணியாளா் உணவளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கரோனா பொதுமுடக்கத்தால்ஸ கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் உணவின்றி தவிப்போருக்கு ஆலய அருள்பணியாளா் உணவளித்தாா்.

கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய அருள்பணியாளரான கில்பா்ட் லிங்ஸ்டன், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றவா்கள், முதியவா்கள், மனநிலை பாதித்தவா்களுக்கு தினமும் மதிய உணவு அளித்து வருகிறாா்.

கருங்கல் ,தெருவுக்கடை,வெள்ளியாவிளை, பாலப்பள்ளம், கிள்ளியூா் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் சுற்றிதிரியும் ஆதரவற்றவா்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு அவா் உணவளித்து வருவதை மக்கள் பாராட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.