கருங்கல் அருகே நெடுவிளை பகுதியில் மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குளச்சல் நெசவாளா் தெருவைச் சோ்ந்தவா் ஜெரால்டு (45). மீனவரான இவா், கருங்கல் அருகே உள்ள நெடுவிளையில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் அவா், சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.