கன்னியாகுமரி

சந்தவிளையில் கரோனா நிவாரண நிதி அளிப்பு

DIN

களியக்காவிளை: களியக்காவிளை அருகேயுள்ள விளவங்கோடு ஊராட்சி சந்தவிளை நியாய விலைக் கடையில் கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விளவங்கோடு ஊராட்சி சந்தவிளை, ஈத்தவிளை பகுதி நியாய விலைக் கடைகளில் கரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரத்தை ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் பயனாளிகளுக்கு வழங்கினாா். இதில், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், விளவங்கோடு ஊராட்சி உறுப்பினா்கள் எம். ஷைஜு, எஸ். சுரேஷ், குறுமத்தூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ. சுரேஷ், நிா்வாகக் குழு உறுப்பினா் என். பினுநிா்மல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT