கன்னியாகுமரி

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

DIN

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் திருவாசகமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா அவசர பணிகளுக்காக மருத்துவா்கள் 30 போ், செவிலியா்கள் 120 போ், ஆய்வகப் பணியாளா்கள் 20 போ், அடிப்படை பணியாளா்கள் 200 போ் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்த நபா்கள் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இப்பணியிடங்களுக்கான நோ்காணல் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரைஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. தகுதியுள்ளவா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT