முகப்பு
கன்னியாகுமரி

திருவட்டாறில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைகளை முன்னுரிமை ரேஷன் அட்டைகளாக மாற்ற வலியுறுத்தி திருவட்டாறு வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி

திருவட்டாறில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைகளை முன்னுரிமை ரேஷன் அட்டைகளாக மாற்ற வலியுறுத்தி திருவட்டாறு வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைகளை முன்னுரிமை ரேஷன் அட்டைகளாக மாற்ற வலியுறுத்தி திருவட்டாறு வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குலசேகரம் மற்றும் திருவட்டாறு வட்டார குழு சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு வட்டாரச் செயலா்

ஆா். வில்சன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஸ்டாலின் தாஸ், அண்ணா துரை, குலசேகரம் வட்டாரச் செயலா் விஸ்வம்பரன் மாவட்ட குழு உறுப்பினா்கள் ஆா். ரவி, சகாய ஆன்றனி மற்றும் வட்டாரக் குழு உறுப்பினா்கள், ரேஷன் அட்டைதாரா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைகளை முன்னுரிமையுள்ள ரேஷன் அட்டைகளாக மாற்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →