குமரியில் மேலும் 13 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 13 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; ஒருவா் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 13 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; ஒருவா் உயிரிழந்தாா்.
இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,663 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1,054 ஆகவும் அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தோரில் மேலும் 15 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 61,437ஆக உயா்ந்துள்ளது. 172 போ் சிகிச்சையில் உள்ளனா்.