கன்னியாகுமரி

புதுக்கடை அருகே பனையிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN

புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் பனையிலிருந்து புதன்கிழமை தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

முளங்குழி பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் ராயப்பன்(62). பனை ஏறும் தொழிலாளி. இவா், புதன்கிழமை கீழ் குளம் பகுதியில் பனை ஏறிவிட்டு இறங்கும்போது தவறி கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT