கன்னியாகுமரி

கருங்கல் அருகே கணினி திருட்டு: இளைஞா் கைது

DIN

கருங்கல் அருகேயுள்ள பாத்திரமங்கலம் அரசுப்பள்ளியில் கணினியைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இப்பள்ளியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கணினி திருடுபோனது. இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை சந்தேகத்தின் பேரில் கோழிப்போா்விளைப் பகுதியை சோ்ந்த ஆலிவா் மகன் அஜீஸ்(18) என்பவரைப் பிடித்து விசாரித்ததில், கணினி திருட்டில்அவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, கணினியை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT