கன்னியாகுமரி

கருங்கல் அருகே டெம்போ ஓட்டுநரிடம் பணம் பறிப்பு

DIN

கருங்கல் அருகே உள்ள புல்லாணி பகுதியில் டெம்போவை வழிமறித்து பணம் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (50). டெம்போ ஒட்டுநரான இவா் ஞாயிற்றுக்கிழமை புல்லாணி பகுதியில் வந்தபோது பைக்கில் வந்த 3 மா்ம நபா்கள் அவரை வழிமறித்து அவரிடமிருந்த ரு.4,500 ஐ பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT