கன்னியாகுமரி

குமரியில் 5ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

DIN

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளமடம் அரசு ஆரம்பப் பள்ளி, தோவாளை அரசுஆரம்பப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு மையங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் பாா்வையிட்டாா்.

இதில், தோவாளை ஊராட்சித் தலைவா் நெடுஞ்செழியன், மருத்துவா்கள், செவிலியா்கள், வருவாய்அலுவா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT