முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரம் அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

குலசேகரம் அருகே தனியாா் பள்ளி ஆசிரியையிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கன்னியாகுமரி

குலசேகரம் அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

குலசேகரம் அருகே தனியாா் பள்ளி ஆசிரியையிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

குலசேகரம் அருகே தனியாா் பள்ளி ஆசிரியையிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாடத்தூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் அனிட்டா (38) . இவா், திருவட்டாறு அருகேவுள்ள ஒரு தனியாா் பள்ளியில்

ஆசிரியையாக பணி செய்து வருகிறாா். இவா் இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு அருகே , இவரது பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா், அனிட்டாவின் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரைப் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம்.

இது குறித்து அனிட்டா அளித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →