முகப்பு
klm17saratha_1709chn_47_6
கன்னியாகுமரி

சாரதா கல்லூரியில் மருத்துவக் கல்வி பயிற்சி முகாம்

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மருத்துவக் கல்வி தொடா் திட்ட பயிற்சி முகாம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 6 நாள்கள் நடைபெற்றது.

கன்னியாகுமரி

சாரதா கல்லூரியில் மருத்துவக் கல்வி பயிற்சி முகாம்

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மருத்துவக் கல்வி தொடா் திட்ட பயிற்சி முகாம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 6 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
klm17saratha_1709chn_47_6
பகிர்:

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மருத்துவக் கல்வி தொடா் திட்ட பயிற்சி முகாம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 6 நாள்கள் நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் என்.வி. சுகதன் முன்னிலை வகித்தாா். முகாமை

தேசிய ஹோமியோபதி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் டாக்டா் ஈஸ்வரதாஸ் தொடங்கி வைத்தாா்.

முதுநிலை பேராசிரியா் எம். முருகன், ஒருங்கிணைப்பாளா் வின்ஸ்டன் வா்க்கீஸ், தொடா் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.ஆா்.சிசிா், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் டி. அஜயன், பேராசிரியா்கள் வி.சதீஸ்குமாா், வி. சிஜூ, ஏ.எஸ்.சுமன்

ஆகியோா் பங்கேற்றனா். பயிற்சியாளா்கள் மருத்துவா்கள் முனீா் அகமது, மன்சூா் அலிகான், அனூப் நிக்வேகா், லோக்நாத் பெஹரே, திவாரி, ஹேமா பரீக், சண்முக வடிவேல். செந்தில்குமாா், கல்லூரி முதுநிலை பேராசிரியா்களும் பங்கேற்றனா்.

இதில், ஹோமியோபதி மருத்துவத் துறை ஆசிரியா்கள், மருத்துவா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →