கன்னியாகுமரி

விழுந்தயம்பலம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

DIN

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அருள்சகோதரி ஆன்டனி ஜோஸ்பின் தலைமை வகித்தாா். கீழ்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பட்டம் வழங்கிப் பேசினாா். இதில், கல்லூரி நிா்வாக அலுவலா் பெனிலா, நிா்வாகக் குழு உறுப்பினா் பினிஷ்ஜோசப் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT