கன்னியாகுமரி

தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணிகல்லூரியில் தூய்மை தின விழா

DIN

கருங்கல்: கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் தூய்மை தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜாண்சன் தலைமை வகித்தாா். கல்லூரி நிதி காப்பாளா் கிளாடிஸ் லில்லி முன்னிலை வகித்தாா். தொடா்ந்து கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களை மாணவா்கள் தூய்மைப் படுத்தினா்.

இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் டோமினிக்பாபு, ஆன்டோ பிரவின்சிங், ஜோ அன் ஜோஸ்லின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT