கன்னியாகுமரி

பொறியாளா் அலெக்ஸாண்டா் மிஞ்சின் நினைவு தினம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தின் உயிா் நாடியாக விளங்கும் பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளா் அலெக்ஸாண்டா் மிஞ்சின் 108 ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளா் அலெக்ஸாண்டா் மிஞ்சினின் நினைவிடம் அணை அருகில் உள்ளது. அங்கு கன்னியாகுமரி மாவட்ட பாசனத்தாா் சபைத் தலைவா் வின்ஸ் ஆன்றோ தலைமையில் முன்னோடி விவசாயிகள் புலவா் செல்லப்பா, செண்பக சேகரன்பிள்ளை, முருகேசபிள்ளை, பத்மதாஸ், அன்னை தெரசா உழவா் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ஹென்றி, பிரபு, நாம் தமிழா் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT