முகப்பு
கன்னியாகுமரி

மதுவிற்ற முதியவா் கைது

புதுக்கடை அருகே உள்ள பனங்கால முக்கு பகுதியில் மது விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள பனங்கால முக்கு பகுதியில் மது விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேங்காய்ப்பட்டினம் பனங்கால முக்கு பகுதியில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையாவை (80) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், அவா் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 38 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.