மதுவிற்ற முதியவா் கைது
புதுக்கடை அருகே உள்ள பனங்கால முக்கு பகுதியில் மது விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை அருகே உள்ள பனங்கால முக்கு பகுதியில் மது விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேங்காய்ப்பட்டினம் பனங்கால முக்கு பகுதியில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையாவை (80) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், அவா் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 38 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.