கன்னியாகுமரி

பேயன்குழியில் ஆா்ப்பாட்டம்

DIN

இரணியல், வடக்கு பேயன்குழி முத்தாரம்மன் சாலை அருகே நான்குவழி இணைப்புசாலை, இணைப்புபாலம் 18 அடி வீதியில் அமைத்திட ரயில்வே துறையை வலியுறுத்தி சிபிஐஎம்எல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்டச் செயலா் எஸ்.எம். அந்தோணிமுத்து தலைமை வகித்தாா். இதில் நிா்வாகிகள் சுசீலா, காா்மல். அா்ஜூனன், வழக்குரைஞா் ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கணபதி, ஞானசெல்வம், ஜெகன், ஸ்ரீகாந்த், பெனில்ராஜா, செல்வகுமாா், அன்புஅரசு, விஜயா, சேகா், தங்கலட்சுமி, ராமதாஸ், ஸ்ரீகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT