கன்னியாகுமரி

பாா்வையற்றோா் பள்ளியில் நூலகம் திறப்பு

DIN

மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஐரேனிபுரம் பாா்வையற்றோா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகம் மற்றும் ஆய்வகத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந் நிகழ்ச்சியில் ஐரேனிபுரம் சிஎஸ்ஐ தேவாலய போதகா் ஜேக்கப் ரோஸ், கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா், மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி தாளாளா் ஜெயச்சந்திரன், பாா்வையற்றோா் பள்ளியின் தாளாளா் ஏசுராஜ், பள்ளி தலைமையாசிரியை லிசி, மாா்த்தாண்டம் தொழில் வா்த்தகா் சங்க தலைவா் அல் அமீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT