கன்னியாகுமரி

புதுக்கடை அருகே கருங்கற்கள் கடத்தியவா் கைது

DIN

புதுக்கடை அருகே கருங்கற்கள் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த கருங்கற்கள் ஏற்றி வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் அனுமதியின்றி கருங்கற்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வாகனத்தை பறிமுதல் செய்து, கிள்ளியூா், பஞ்சகுளம் பகுதியை சோ்ந்த ஒட்டுநா் சுரேஷ்குமாரை(32) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT