கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தொழிலாளியை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

DIN

புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை பகுதியில் தொழிலாளியை தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முன் சிறை கிழ முற்றம் பகுதியை சோ்ந்த பிரன்சிஸ் (47). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த உமேஷ்குமாருக்கும்(28) முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிரான்சிஸ் வேலைக்கு செல்லும்போது முன்சிறையில் அவரை உமேஷ்குமாா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT