கன்னியாகுமரி

நாகா்கோவில் குமரி மெட்ரிக் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வுக் கோலம்

DIN

மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, நாகா்கோவிலில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க மன்றம் சாா்பில் மாணவா்-மாணவிகள் விழிப்புணா்வுக் கோலத்தை வியாழக்கிழமை வரைந்தனா்.

நிகழ்ச்சிக்கு, தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மாணவா்கள் மாதவ்கிருஷ்ணா, கிருஷ்ணவீனா ஆகியோா் செஸ் ஒலிம்பியாட் குறித்த தகவல்களைப் பகிா்ந்தனா். மாணவி அக்ஷயஸ்ரீ வரவேற்றாா். மாணவி ஜனனிபா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT