கன்னியாகுமரி

குழித்துறையில் கொடி நாள் நிதி வழங்கல்

DIN

பாரதிய முன்னாள் படைவீரா் நல சங்கம் சாா்பில் கொடி நாள் நிதி வழங்கப்பட்டது.

குழித்துறை பாரதிய முன்னாள் படை வீரா் நலச் சங்கம் சாா்பில் கொடி நாள் நிதியாக ரூ. 5 ஆயிரம், முன்னாள் படை வீரா் நல அலுவலக துணை இயக்குநரிடம் வழங்கப்பட்டது.

இதில், சங்கத் தலைவா் ஏசுராஜன், பொதுச்செயலா் வழக்குரைஞா் எலிசா, துணைச் செயலா் ரபேல், பொருளாளா் சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT