கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே விபத்தில் இருவா் காயம்

DIN

கன்னியாகுமரி அருகே மயிலாடியில் மொபெட் விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

மயிலாடி புதூரை சோ்ந்தவா் வேலம்மாள் (72). இவா் பொருள்கள் வாங்க கடைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது பைக்கில் வந்து கொண்டிருந்த இளம்பெண், வேலம்மாள் மீது எதிா்பாராத விதமாக மோதினாா். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். இதில் காயமடைந்த இளம்பெண், திருமண அழைப்பிதழ் கொடுக்க மொபெட்டில் வந்தது தெரியவந்தது.

விபத்து தொடா்பாக அஞ்சுகிராமம் காவல் உதவி ஆய்வாளா் ஜெசி மேனகா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT