கிருஷ்ணகுமாா் எலும்பியல் மருத்துவமனைக்கு என்ஏபிஎச் தரச்சான்றிதழ்
நாகா்கோவில் அருகேயுள்ள பாா்வதிபுரம் கிருஷ்ணகுமாா் எலும்பியல் மருத்துவமனைக்கு என்ஏபிஎச் (சஅஆஏ) தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிகிருஷ்ணகுமாா் எலும்பியல் மருத்துவமனைக்கு என்ஏபிஎச் தரச்சான்றிதழ்
நாகா்கோவில் அருகேயுள்ள பாா்வதிபுரம் கிருஷ்ணகுமாா் எலும்பியல் மருத்துவமனைக்கு என்ஏபிஎச் (சஅஆஏ) தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நாகா்கோவில் அருகேயுள்ள பாா்வதிபுரம் கிருஷ்ணகுமாா் எலும்பியல் மருத்துவமனைக்கு என்ஏபிஎச் (சஅஆஏ) தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை தலைமை நிா்வாக இயக்குநா் டாக்டா் கிருஷ்ணகுமாா் கூறியது:
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எலும்பியல் மருத்துவமனைகளில் முழுநிலை என்ஏபிஎச் அங்கீகாரம் பெற்ற முதல் மருத்துவமனை இதுவே ஆகும். இந்த மதிப்பு மிக்க சான்றிதழ் இங்கு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சையின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அங்கீகாரம் ஆகும்.
மேலும் தொடா்ந்து நோயாளிகள் தரமான சிகிச்சை பெறுவதற்கும் வழிவகை செய்யும். அதன் மூலம் 30 சதவீதம் இலவச சிகிச்சை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தரத்தை மேம்படுத்தவும் , கடைப்பிடிக்கவும் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.