முகப்பு
கன்னியாகுமரி

மேலும் 1,148 பேருக்கு கரோனா: 2 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1,148 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், 2 போ் உயிரிழந்திருப்பதும் வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1,148 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், 2 போ் உயிரிழந்திருப்பதும் வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 71,117 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1070 ஆகவும் உயா்ந்துள்ளது. இதனிடையே, மேலும் 482 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 64,159 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5,888 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.