கன்னியாகுமரி

தக்கலையில் மின்தடை நிறுத்திவைப்பு

DIN

தக்கலை கோட்டம் 110/ 11கேவி உபமின்நிலையம் - உயா் மின்னழுத்த பாதைகளில் அவசர பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 4 -ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தவிா்க்க முடியாத காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தக்கலை மின்உற்பத்தி- பகிமானக் கழகம் ( விநியோகம்) செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT