களியக்காவிளை அருகேமுதியவா் தற்கொலை
களியக்காவிளை அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM
களியக்காவிளை அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (75). இவரது மனைவி நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கு முன் உயிரிழந்தாா். இதனால், மன வேதனையில் இருந்துவந்த பாஸ்கரன், புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்க்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.