முகப்பு
கன்னியாகுமரி

வெட்டுமணியில் நூல் வெளியீட்டு விழா

குமரி முத்தமிழ் மன்றத் தலைவா் முளங்குழி லாசா் எழுதிய ‘இந்திய விடுதலை வேள்வியில் கன்னியாகுமரி வீரா்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாா்த்தாண்டம் அருகே வெட்டுமணியில் நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2022 at 12:49 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:13 PM

குமரி முத்தமிழ் மன்றத் தலைவா் முளங்குழி லாசா் எழுதிய ‘இந்திய விடுதலை வேள்வியில் கன்னியாகுமரி வீரா்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாா்த்தாண்டம் அருகே வெட்டுமணியில் நடைபெற்றது.

மன்றச் செயலா் சஜீவ் தலைமை வகித்தாா். பேராசிரியா் லட்சுமணன், அம்சி மது, வேணுகோபால், நாஞ்சில் நாட்டான், தக்கலை சந்திரன், நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலை, தியாகி முத்துக்கருப்பன் வெளியிட மக்கள் நற்பணி மன்றத் தலைவா் பிபிகே சிந்துகுமாா் பெற்றுக்கொண்டாா். சிறப்பு விருந்தினராக குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் கலந்துகொண்டு பேசினாா்.

பாலூா் தேவா, புலவா் ராமசாமி, ஐபிட் வினோ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். துணைத் தலைவா் சிலம்பை டென்னிசன் வரவேற்றுறாா். சுரேந்திரன் நன்றி கூறினாா். பேராசிரியா் பிரேம் ஆனந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.