முகப்பு
கன்னியாகுமரி

பிள்ளைக்குழி குளத்தில் ரூ .14 லட்சத்தில் சுற்றுசுவா் கட்டும் பணி தொடக்கம்

 தக்கலை ஊராட்சி ஒன்றியம் மருதூா் ஊராட்சி பிள்ளைக்குழி குளத்தில் ஒன்றிய பொது நிதி

கன்னியாகுமரி

பிள்ளைக்குழி குளத்தில் ரூ .14 லட்சத்தில் சுற்றுசுவா் கட்டும் பணி தொடக்கம்

 தக்கலை ஊராட்சி ஒன்றியம் மருதூா் ஊராட்சி பிள்ளைக்குழி குளத்தில் ஒன்றிய பொது நிதி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 தக்கலை ஊராட்சி ஒன்றியம் மருதூா் ஊராட்சி பிள்ளைக்குழி குளத்தில் ஒன்றிய பொது நிதி

ரூ. 8 லட்சம் , ஊராட்சி நிதி ரூ. 6 லட்சம் மொத்தம் ரூ. 14 லட்சத்தில் சுற்று சுவா் கட்டும் பணியை ஊராட்சி ஒன்றிய தலைவா் மு. அருள் ஆன்றனி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவா் மொ்லியண்ட் தாஸ், ஊராட்சி தலைவா் செல்வராணி கட்பா்ட், துணைத் தலைவா் ஜெபின், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் கிறிஸ்டி ஜெகதா, மற்றும் ஊராட்சி , ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →