கன்னியாகுமரி

மத்திகோடு ஊராட்சியில்...

DIN

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முன்சிறை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மத்திகோடு ஊராட்சித் தலைவா் அல்போன்சாள் தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து,

மனுக்களை பெற்றுக்கொண்டாா். இதில், பெரும்பாலானோா் மத்திகோடு ஊராட்சியின் குடியிருப்புப் பகுதிகளில்

திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனுக்கள் அளித்தனா்.

இதில், ஊராட்சி துணைத் தலைவா் ஜெனோ, மரிய அருள்தாஸ், ஆசீா்பிரைட் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT