கன்னியாகுமரி

கருங்கல் அருகே சாலையில் பைக் கவிழ்ந்து இளைஞா் பலி

DIN

கருங்கல்: கருங்கல் அருகே தொழிக்கோடு பகுதியில் சாலையில் பைக் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேவிகோடு பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மகன் லிவிங்ஸ்டன் (26). இவா் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் வாணவேடிக்கை காண சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா். தொழிக்கோடு பகுதியில் சென்றபோது பைக் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT